யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,  “இந்த தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ … Continue reading யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை